Pages

Saturday 15 September 2012

"முகமூடியணிந்து இடும்
சிரிப்புக்குறீயீடை விட
குரூரம் கசியும் வார்த்தைகளும்
பதிலுரைக்காத அவமதிப்புக்களும்
பேசாத மௌனங்களும்
போதுமானதாய் இருக்கிறது எனக்கு.."

No comments:

Post a Comment