Pages

Friday 26 August 2011

நீயே நானாக






விரல் பிடித்து

நடக்கையில்

உன் நரம்புகளின்

ரத்த அதிர்வுகளில்

கூட என் இதய

துடிப்பினை உணர்கிறேன்....




கனவுகளின் கலைதல்கள்

பெரும்பாலும்

உன் நெஞ்சின்

கதகதப்பிலே

கழியும்...




நீயில்லாத நாட்களின்

நீட்சியை குறைக்க

நீயே நானாக

நிறைந்து நிம்மதி கொள்கிறேன்...

No comments:

Post a Comment