Pages

Tuesday 16 August 2011

நீயில்லாமல் ..



இருளை ஓளியால்

மறைக்கும் மெழுகுவர்த்தி

போல் நீயில்லாத

நாட்களை

உன் நினைவுகளால்

மறைக்கிறேன்




நேரம் கூட

கணக்கிறது

நீயில்லாத

நாட்களில்




ரயில் நிலையத்தில்

நீ எதிரில் வரும் போது

வரும் கண்ணீரை

நீயறிய கூடாதென

கண்களால் விழுங்குகிறேன்...

No comments:

Post a Comment