அதீதம் இதழில் இரண்டு கவிதைகள் வெளியானதில் மகிழ்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்.. சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்த பின் கிடைத்த அங்கீகாரம்..தேனம்மை அக்காவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. முகப்புத்தகத்தில் அவ்வப்போது பதியும் கவிதைகளை தாண்டி அடிக்கடி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது இந்த அங்கீகாரம்.
http://atheetham.com/story/kavibhanu
இந்த இணைப்பில் கவிதைகளை காணலாம்..
http://atheetham.com/story/kavibhanu
இந்த இணைப்பில் கவிதைகளை காணலாம்..
No comments:
Post a Comment