Pages

Thursday 15 September 2011

நீயே நானாக

மனதின் ஓரங்கள்
கூர் தீட்டிய கத்தியாய்
நீட்டியிருந்தும்
உன் நினைவுகள்
காயப்படுத்துகின்றன
என்னை...

விரல் கோர்த்தும் 
விலகி செல்கின்றன
ஓர் புள்ளியாய்
இணைந்த நம் 
எண்ணங்கள்...

இறகுகள் உதிர்ந்தது
சருகாய் போகின்றன
நமக்கான
கற்பனைகள்...



No comments:

Post a Comment