ப்ரியத்தோழி
Pages
Thursday, 15 September 2011
நீயே நானாக
மனதின் ஓரங்கள்
கூர் தீட்டிய கத்தியாய்
நீட்டியிருந்தும்
உன் நினைவுகள்
காயப்படுத்துகின்றன
என்னை...
விரல் கோர்த்தும்
விலகி செல்கின்றன
ஓர் புள்ளியாய்
இணைந்த நம்
எண்ணங்கள்...
இறகுகள் உதிர்ந்தது
சருகாய் போகின்றன
நமக்கான
கற்பனைகள்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment